Skip to main content

ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௨

قُلْ لِّلَّذِيْنَ كَفَرُوْا سَتُغْلَبُوْنَ وَتُحْشَرُوْنَ اِلٰى جَهَنَّمَ ۗ وَبِئْسَ الْمِهَادُ  ( آل عمران: ١٢ )

Say
قُل
கூறுவீராக
to those who
لِّلَّذِينَ
எவர்களுக்கு
disbelieve[d]
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
"You will be overcome
سَتُغْلَبُونَ
வெற்றி கொள்ளப்படுவீர்கள்
and you will be gathered
وَتُحْشَرُونَ
இன்னும் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்
to Hell
إِلَىٰ جَهَنَّمَۚ
நரகத்தின் பக்கம்
[and] an evil
وَبِئْسَ
இன்னும் கெட்டு விட்டது
[the] resting place
ٱلْمِهَادُ
தங்குமிடம்

Qul lillazeena kafaroosatughlaboona wa tuhsharoona ilaa jahannam; wa bi'sal mihaad (ʾĀl ʿImrān 3:12)

Abdul Hameed Baqavi:

எவர்கள் இவ்வேதத்தை நிராகரிக்கின்றார்களோ அவர்களுக்கு (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "அதிசீக்கிரத்தில் நீங்கள் வெற்றிகொள்ளப்படுவீர்கள். அன்றி (மறுமையில்) நரகத்தில் சேர்க்கப்படுவீர்கள். அது மிகக்கெட்ட தங்குமிடம்."

English Sahih:

Say to those who disbelieve, "You will be overcome and gathered together to Hell, and wretched is the resting place." ([3] Ali 'Imran : 12)

1 Jan Trust Foundation

நிராகரிப்போரிடம் (நபியே!) நீர் கூறுவீராக| “வெகு விரைவில் நீங்கள் தோல்வியடைவீர்கள்; அன்றியும் (மறுமையில்) நரகத்தில் சேர்க்கப்படுவீர்கள்; இன்னும், (நரகமான அவ்விரிப்பு) கெட்ட படுக்கையாகும்.