Skip to main content

فَأَكَلَا
ஆக, அவ்விருவரும் சாப்பிட்டனர்
مِنْهَا
அதிலிருந்து
فَبَدَتْ
ஆகவே தெரியவந்தன
لَهُمَا
அவ்விருவருக்கும்
سَوْءَٰتُهُمَا
அவ்விருவரின் மறைவிடங்கள்
وَطَفِقَا
இன்னும் முற்பட்டனர்
يَخْصِفَانِ
அவ்விருவரும் கட்டிக்கொள்வதற்கு
عَلَيْهِمَا
தங்கள் இருவர் மீது
مِن وَرَقِ
இலைகளை
ٱلْجَنَّةِۚ
சொர்க்கத்தின்
وَعَصَىٰٓ
இன்னும் மாறுசெய்தார்
ءَادَمُ
ஆதம்
رَبَّهُۥ
தன் இறைவனுக்கு
فَغَوَىٰ
ஆகவே வழி தவறி விட்டார்

Fa akalaa minhaa fabadat lahumaa saw aatuhumaa wa tafiqaa yakhsifaani 'alaihimaa minw waraqil jannah; wa 'asaaa Aadamu Rabbahoo faghawaa

ஆகவே, அவ்விருவரும் (தடுக்கப்பட்ட) அதனைப் புசித்து விட்டார்கள். உடனே (நிர்வாணமாகி) அவ்விருவரின் மானமும் வெளியாகவே, அச்சோலையின் இலைகளைக் கொண்டு தங்களை மறைத்துக்கொள்ள முற்பட்டார்கள். ஆகவே, ஆதம் (இப்லீஸின் சூழ்ச்சியில் சிக்கித் தவறிழைத்துத்) தன் இறைவனுக்கு மாறு செய்து வழி தவறிவிட்டார்.

Tafseer

ثُمَّ
பிறகு
ٱجْتَبَٰهُ
அவரை தேர்ந்தெடுத்தான்
رَبُّهُۥ
அவருடையஇறைவன்
فَتَابَ
மன்னித்தான்
عَلَيْهِ
அவரை
وَهَدَىٰ
நேர்வழி காட்டினான்

Summaj tabbahu Rabbuhoo fataaba 'alaihi wa hadaa

பின்னர், (அவர் மன்னிப்புக் கோரவே) அவருடைய இறைவன் அவருடைய குற்றங்களையும் மன்னித்து அவரைத் தேர்ந்தெடுத்து நேரான வழியிலும் செலுத்தினான்.

Tafseer

قَالَ
கூறினான்
ٱهْبِطَا
நீங்கள் இறங்குங்கள்
مِنْهَا
இதிலிருந்து
جَمِيعًۢاۖ
அனைவரும்
بَعْضُكُمْ
உங்களில் சிலர்
لِبَعْضٍ
சிலருக்கு
عَدُوٌّۖ
எதிரி
فَإِمَّا يَأْتِيَنَّكُم
உங்களுக்கு வந்தால்
مِّنِّى
என்னிடமிருந்து
هُدًى
நேர்வழியை
فَمَنِ
எவர்
ٱتَّبَعَ
பின்பற்றுவாரோ
هُدَاىَ
எனது நேர்வழியை
فَلَا يَضِلُّ
வழிதவற மாட்டார்
وَلَا يَشْقَىٰ
இன்னும் சிரமப்பட மாட்டார்

Qaalah bita minhaa jamee'am ba'dukum liba'din 'aduww; fa immaa yaati yannakum minnee hudan famanit taba'a hudaaya falaa yadillu wa laa yashhqaa

அன்றி "நீங்கள் இருவரும் இதிலிருந்து வெளியேறி விடுங்கள். உங்க(ளுடைய சந்ததிக)ளில் சிலர் சிலருக்கு எதிரிகளாக ஏற்பட்டு விடுவார்கள். அச்சமயம் நிச்சயமாக என்னுடைய நேர்வழி உங்களிடம் வரும். எவன் என்னுடைய நேர்வழியைப் பின்பற்றுகிறாரோ அவர் வழி தவறவும் மாட்டார்; நஷ்டமடையவும் மாட்டார்.

Tafseer

وَمَنْ
எவன்
أَعْرَضَ
புறக்கணிப்பானோ
عَن ذِكْرِى
என் அறிவுரையை விட்டு
فَإِنَّ
நிச்சயமாக
لَهُۥ
அவனுக்கு
مَعِيشَةً
வாழ்க்கைதான்
ضَنكًا
நெருக்கடியான
وَنَحْشُرُهُۥ
இன்னும் அவனை நாம் எழுப்புவோம்
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமையில்
أَعْمَىٰ
குருடனாக

Wa man a'rada 'an Zikree fa inna lahoo ma'eeshatan dankanw wa nahshuruhoo Yawmal Qiyaamati a'maa

எவன் என்னுடைய நல்லுபதேசங்களைப் புறக்கணிக் கின்றானோ அவனுடைய வாழ்க்கை நிச்சயமாக நெருக்கடி யானதாகவே இருக்கும். மறுமை நாளிலோ நாம் அவனைக் குருடனாகவே எழுப்புவோம்.

Tafseer

قَالَ
அவன் கூறுவான்
رَبِّ
என் இறைவா
لِمَ حَشَرْتَنِىٓ
ஏன் என்னை எழுப்பினாய்
أَعْمَىٰ
குருடனாக
وَقَدْ كُنتُ
நான் இருந்தேனே
بَصِيرًا
பார்வை உள்ளவனாக

Qaala Rabbi lima hashar tanee a'maa wa qad kuntu baseeraa

(அச்சமயம்) அவன் "என் இறைவனே! நீ ஏன் என்னைக் குருடனாக எழுப்பினாய்? நான் பார்வையுடையவனாக இருந்தேனே!" என்று கேட்பான்.

Tafseer

قَالَ
அவன் கூறுவான்
كَذَٰلِكَ
அவ்வாறுதான்
أَتَتْكَ
உன்னிடம் வந்தன
ءَايَٰتُنَا
எனது வசனங்கள்
فَنَسِيتَهَاۖ
ஆனால், நீ அவற்றை மறந்தாய்
وَكَذَٰلِكَ ٱلْيَوْمَ
அவ்வாறே/இன்று
تُنسَىٰ
நீ மறக்கப்படுவாய்

Qaala kazaalika atatka Aayaatunaa fanaseetahaa wa kazaalikal Yawma tunsaa

அதற்கு (இறைவன்) "இவ்வாறே (குருடனைப் போன்ற உன் காரியங்கள் இருந்தன) நம் வசனங்கள் உன்னிடம் வந்தன. நீ அவைகளை(க் கவனத்தில் வைக்காது) மறந்துவிட்டாய். அவ்வாறே இன்றைய தினம் நீயும் (கவனிக்கப்படாது) மறக்கப்பட்டுவிட்டாய்" என்று கூறுவான்.

Tafseer

وَكَذَٰلِكَ
இவ்வாறுதான்
نَجْزِى
கூலி கொடுப்போம்
مَنْ أَسْرَفَ
எவர்/வரம்பு மீறினார்
وَلَمْ يُؤْمِنۢ
இன்னும் நம்பிக்கை கொள்ளவில்லை
بِـَٔايَٰتِ
வசனங்களை
رَبِّهِۦۚ
தன் இறைவனின்
وَلَعَذَابُ
தண்டனை
ٱلْءَاخِرَةِ
மறுமையின்
أَشَدُّ
மிகக் கடுமையானது
وَأَبْقَىٰٓ
இன்னும் நிரந்தரமானது

Wa kazaalika najzee man asrafa wa lam yu'mim bi Aayaati Rabbih; wa la'azaabul Aakhirati ashaddu wa abqaa

எவன் வரம்பு மீறி தன் இறைவனின் வசனங்களை நம்பிக்கை கொள்ளவில்லையோ அவனுக்கும் இவ்வாறே நாம் கூலி கொடுப்போம். (அவனுக்குக் கிடைக்கும்) மறுமையின் வேதனையோ மகா கடினமானதும் நிலையானதும் ஆகும்.

Tafseer

أَفَلَمْ يَهْدِ
தெளிவுபடுத்தவில்லையா
لَهُمْ
அவர்களுக்கு
كَمْ
எத்தனையோ
أَهْلَكْنَا
நாம் அழித்தது
قَبْلَهُم
இவர்களுக்கு முன்னர்
مِّنَ ٱلْقُرُونِ
தலைமுறையினர்களை
يَمْشُونَ
செல்கிறார்கள்
فِى مَسَٰكِنِهِمْۗ
அவர்களின் இருப்பிடங்களில்
إِنَّ
நிச்சயமாக
فِى ذَٰلِكَ
இதில்
لَءَايَٰتٍ
பல அத்தாட்சிகள்
لِّأُو۟لِى ٱلنُّهَىٰ
அறிவுடையவர்களுக்கு

Afalam yahdi lahum kam ahlaknaa qablahum minal qurooni yamshoona fee masaakinihim; inna fee zaalika la Aayaatil li ulinnuhaa

இவர்களுக்கு முன் இருந்த எத்தனையோ வகுப்பாரை நாம் அழித்து விட்டோம் என்ற விஷயம் இவர்களை நேரான வழியில் செலுத்தவில்லையா? (அழிந்துபோன) அவர்கள் வசித்திருந்த இடங்களுக்குச் சமீபமாகவே இவர்கள் செல்கின்றனர். அறிவுடையவர்களுக்கு நிச்சயமாக அதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

Tafseer

وَلَوْلَا كَلِمَةٌ
ஒரு வாக்கு(ம்) இருக்கவில்லையெனில்
سَبَقَتْ
முந்தி
مِن رَّبِّكَ
உமது இறைவனிடம்
لَكَانَ لِزَامًا
கண்டிப்பாக மரணம் ஏற்பட்டே இருக்கும்
وَأَجَلٌ
தவணையும்
مُّسَمًّى
ஒரு குறிப்பிட்ட

Wa law laa Kalimatun sabaqat mir Rabbika lakaana lizaamanw wa ajalum musammaa

(நபியே! அவர்களின் தண்டனைக்குரிய காலம் மறுமைதான் என்று) ஒரு தவணையைக் குறிப்பிட்டிருக்கும் உங்கள் இறைவனின் வாக்கு முன்னதாகவே ஏற்பட்டிராவிடில் (இச்சமயமே) வேதனை அவர்களைப் பிடித்துக் கொண்டிருக்கும்.

Tafseer

فَٱصْبِرْ
நீர் பொறுத்துக் கொள்வீராக
عَلَىٰ مَا
அவர்கள் கூறுவதை
وَسَبِّحْ
இன்னும் தொழுவீராக
بِحَمْدِ
புகழ்ந்து
رَبِّكَ
உமது இறைவனை
قَبْلَ
முன்னரும்
طُلُوعِ
உதிக்கும்
ٱلشَّمْسِ
சூரியன்
وَقَبْلَ
முன்னரும்
غُرُوبِهَاۖ
அது மறையும்
وَمِنْ ءَانَآئِ
நேரங்களிலும்
ٱلَّيْلِ
இரவின்
فَسَبِّحْ
இன்னும் தொழுவீராக
وَأَطْرَافَ
ஓரங்களிலும்
ٱلنَّهَارِ
பகலின்
لَعَلَّكَ تَرْضَىٰ
நீர் திருப்தி பெறுவீர்

Fasbir 'alaa maa yaqooloona wa sabbih bihamdi Rabbika qabla tuloo'ish shamsi wa qabla ghuroobihaa wa min aanaaa'il laili fasbbih wa atraafan nahaari la 'allaka tardaa

ஆகவே, அவர்கள் (உங்களைக் குறைவுபடுத்திக்) கூறுவதைப் பற்றி நீங்கள் பொறுமையுடன் சகித்திருங்கள். சூரியன் உதயமாவதற்கு முன்னரும், சூரியன் மறைவதற்கு முன்னரும், இரவு காலங்களிலும், (பகல் காலங்களிலும்) உங்கள் இறைவனைப் புகழ்ந்து துதி செய்துகொண்டிருங்கள். இவ்வாறே பகலின் இருமுனைகளிலும் (இறைவனைப் புகழ்ந்து துதி செய்துகொண்டு இருங்கள். இதனால்) நீங்கள் திருப்தி அடையலாம்.

Tafseer